275
ஆந்திராவிலிருந்து லாரியில் கஞ்சா கடத்தி வந்த இருவரை கைது செய்த போலீசார், 50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது தொடர்பான ரகசிய தகவலின்பேரில் புல்லரம்பாக்கம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, லா...

495
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த கரிக்கந்தாங்கல் ஏரி அருகே தனியாக நடந்து சென்ற தேவராஜ் என்பவரை மடக்கிய கஞ்சா போதை கும்பல், அவரது செல்போனை தருமாறு கேட்டுள்ளது. தேவராஜ் தரமறுக்கவே, மறைத்துவைத்...

458
கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் நான்காவது முறையாக யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மேலும் 15 நாள் நீதிமன்ற காவலை நீட்டித்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமலச்...

314
கோவை சிங்காநல்லூரில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசில் புகார் அளித்ததை அடுத்து தமது வீட்டை சிலர் நோட்டமிட்டதுடன் கத்தியை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்து மிரட்டியதாக பெண் ஒருவர் மாநகர காவல் ஆண...

468
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே 60 வயதான காஜா மொய்தீன் என்பவரை பட்டாக் கத்தியால் தலையில் வெட்டிப் பணம் பறித்த கஞ்சா போதை கும்பல் ஒன்று, தடுக்கச் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா என்பவரின்...

415
உளுந்தூர்பேட்டை அருகே பரிந்தலில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளின் வாகன சோதனையின் போது, அரசுப் பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட 13 கிலோ கஞ்சா சிக்கியது. ஆந்திராவிலிருந்து 26 அரை கிலோ பொட்டலங்களில் கஞ்...

363
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சங்கீதவாடி கிராமத்தில் கஞ்சா போதையில் 6ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்ற அதே ஊரைச் சேர்ந்த இளங்கோ என்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து  போலீசில் ...



BIG STORY